திருகோணமலையில் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
திருகோணமலை- கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். வெளிவலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையினை பூர்த்தி செய்தும் இன்றுவரைக்கும் ஒரே பாடசாலையில், தூரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாம் பணிபுரிந்து வருகின்றதாக ஆசிரியகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு , இச் செயற்பாட்டின் ஊடாக அநீதி இழைக்கப்படுதாகவும், திட்டமிட்ட இச் செயற்பாட்டினை இடைநிறுத்தியமையினால் தாங்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றவேண்டிய … Continue reading திருகோணமலையில் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed